தெல்/மாபெரியதென்ன தமிழ் மகா வித்தியாலயம்

நிறுவனர்கள்

சிறுவர் தின விழா

வாணி விழா

க/பொ/த உயர் தர பரீட்சை 2024

IMG-20241009-WA00751.jpeg
IMG-20241013-WA0037.jpeg
f9543b32-9090-11ef-8fa2-0242ac11000f.jpeg

வெஸ்லின் மிஷன் என்னும் சபையினால் ஓர் ஆசிரியரையும் 13 மாணவர்களையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1917ஆம் ஆண்டு தொடக்கம் 1922ஆம் ஆண்டு வரை வெஸ்லின் மிஷன் சபையின் கீழ் திரு.லட்சுமணன், திரு.பொன்னையா, திரு.முருகானந்தம், திரு.ஏ.எம்.ஜோசப் போன்றோர்கள் தலைமை ஆசிரியர்களாக பொறுப்பேற்று கடமையாற்றி உள்ளார்கள்.